×

சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே கலைஞர் பேனா நினைவுச் சின்னத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி!

சென்னை: சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே கலைஞர் பேனா நினைவுச் சின்னத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்காக ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் தமிழ்நாடு அரசு அனுமதி கோரியிருந்தது. ஈற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையுடன் தாக்கல் செய்த தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஒன்றிய அரசு ஏற்றுள்ளது.

The post சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே கலைஞர் பேனா நினைவுச் சின்னத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி! appeared first on Dinakaran.

Tags : union government ,chennai Marina ,Chennai ,Artist Pen Memorial ,Pen Memorial ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்